
நண்பர் ஒருவரின் குழந்தை எழுதுவதற்கு சிரம்படுவதைக் கண்ட ஜெர்மணி நாட்டு டேனியல் காஷ்மஷர் என்பவர் நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த பிழை திருத்தும் பேனா ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
இந்த பேனாவை வைத்து எழுதும்பொழுது, பிழையாக எழுதினால் உடனே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி பிழையை சுட்டிக் காட்டும்.
இதற்காக இதனுடன் Mini Battery ஒன்றும், மிகச்சிறிய Computer ஒன்றையும் இணைத்துள்ளாராம்.
நண்பனின் குழந்தைக்காக இப்பேனாவினை கண்டுபிடித்தாலும், அனைத்து குழந்தைகளும் இப்பேனா பயன்படும் என்று அவர் கூறினார்.
இனி, குழந்தைகள் தவறாக எழுதுவிடுவோமோ என்ற கவலைபடத் தேவையே இல்லை. அவர்கள் தவறில்லாமல் எழுத Super tech computer pen பேனா பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இதை பள்ளியில் அனுமதிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.